மரணித்த அந்த யுகங்களில் கடைசிக் கணங்கள் என்னை விழுங்கியபடி நகைத்தன... நடு நிசிகளும் தொடு வானில் நிலவின்றி பௌர்ணமிகளை உச்சரித்தன... விம்மல் பொழுதுகளும் மௌனங்களால் விழிகளில் கனவுகளையே திரையிட்டு மகிழ்ந்தன.. அந்த வினாடிகளும் இறுதி அத்தியாயம் என்பது யாருக்குத் தான் புரிந்திருக்கும்....