Tuesday 29 January 2013


அழகால்
எல்லைகளைத்
தாண்டியவள்
நீ .....!
அழகே ...!
விழிகளால்
எல்லை அமைத்துள்ளேன்
முடிந்தால்
தகர்த்து விடு....!
இல்லையேல்
சரணடைந்து விடு....!
இன்னும் ஒரு
கீதை
எழுத உள்ளேன்
உன்
முடிவில் ....!

Sunday 13 January 2013