Saturday 28 December 2013

ஞாபகங்கள்

நிலவு
விரித்த பாயில்
உறங்கினேன்
திண்ணையில்....
           *
வண்டில் படலையைத்
திறந்து
வந்த கனவுகளில்
உன்
நினைவுகளையே
இருள்கள்
மேய்ந்து விட்டு
சென்றன....!
               *
எஞ்சி இருப்பவை
தலையணைக்குகீழ் உள்ள
உன்
ஞாபகங்கள்
மட்டுமே....!
          *
                ந-சிறீதரன்.