Tuesday 29 January 2013

அழகால்
எல்லைகளைத்
தாண்டியவள்
நீ .....!
அழகே ...!
விழிகளால்
எல்லை அமைத்துள்ளேன்
முடிந்தால்
தகர்த்து விடு....!
இல்லையேல்
சரணடைந்து விடு....!
இன்னும் ஒரு
கீதை
எழுத உள்ளேன்
உன்
முடிவில் ....!

No comments:

Post a Comment