Saturday 17 March 2012

முகாரிகள்.....




இராகங்களுக்குள் 
இறந்து போன 
வரிகளை
வலிகளாக்கிக்கொள்கிறேன் ....
நீண்ட 
பிறப்புகளுக்காய்......!!!


No comments:

Post a Comment