Sunday 11 March 2012

பகடையான என் வாழ்வு......

 
அர்த்தங்கள்
மறுக்கப்பட்டப்போதிலும் 
உயிரற்ற 
என்
கவிதைக்கு
உணர்வு தரும்
உயிர் -எங்கு
என்ற 
எதிர்பார்ப்பில்
என்
விரல்களும்
என்
நினைவுகளும்.....!   


   

No comments:

Post a Comment