கதவைத் திறந்து தீக்குச்சியாய் என் மீது தீக் குளித்தாய்....! நானோ கவிதைகளால் அணைத்து வருகிறேன்.... நீயோ நின்று விடுகிறாய் உன் கனவுச் சிலம்பைத் தேடுவதுடன்......!
என்னை சிந்திக்கத் தெரியாதவள் .... கவிதைகளில், நினைவுகளில் , விபத்தாகும் வீதியோரங்களில் , திறந்து பார்க்கும் யன்னல் விளிம்புகளில் , உறங்கும் போர்வைகளுக்குள் , என்னை சிந்திக்கத் தெரியாதவள் நீ மட்டும் தான்......!
Tuesday, 29 January 2013
அழகால் எல்லைகளைத் தாண்டியவள் நீ .....! அழகே ...! விழிகளால் எல்லை அமைத்துள்ளேன் முடிந்தால் தகர்த்து விடு....! இல்லையேல் சரணடைந்து விடு....! இன்னும் ஒரு கீதை எழுத உள்ளேன் உன் முடிவில் ....!