Saturday 16 February 2013

என்னை சிந்திக்கத் தெரியாதவள் ....

என்னை
சிந்திக்கத் தெரியாதவள் ....
கவிதைகளில்,
நினைவுகளில் ,
விபத்தாகும்
வீதியோரங்களில் ,
திறந்து பார்க்கும்
யன்னல் விளிம்புகளில் ,
உறங்கும்
போர்வைகளுக்குள் ,
என்னை சிந்திக்கத் தெரியாதவள்
நீ மட்டும் தான்......!

No comments:

Post a Comment