Friday 22 February 2013

அர்த்தமுள்ள காலச் சக்கரம்

இறுதிப் பக்கங்களில்
முற்றுப் புள்ளிக்கு
முன்பாக
அமர்ந்திருந்த
என்
எழுத்தாணிகள்.....!
கனவுகள்
சீவி முடிந்த
பொழுதுகளாய்.....!
மாயனின்
முடிந்த
வருடங்கள்
போன்று.......!
ஒரு அர்த்தமுள்ள
காலச் சக்கரம்
என்று வரும் என்ற
எதிர்பார்ப்பில் ....!

No comments:

Post a Comment