கவிதைகளால்
உன்
ஜன்னலைத்
திறந்தேன் ..................................................................................................................................................................................
நிர்வாணப் பட்டது
என்
முகங்கள்.....!
கிழித்தெறியப் பட்டன
நம்
கவிதைகளும்.....!
தெரு ஓரமாக
உருக்குலைந்த
ஒரு சடலமாய்
நம்
வாழ்க்கை....!
உன்
ஜன்னலைத்
திறந்தேன் ..................................................................................................................................................................................
நிர்வாணப் பட்டது
என்
முகங்கள்.....!
கிழித்தெறியப் பட்டன
நம்
கவிதைகளும்.....!
தெரு ஓரமாக
உருக்குலைந்த
ஒரு சடலமாய்
நம்
வாழ்க்கை....!
No comments:
Post a Comment