Monday 2 April 2012

வெளிச்சம்


செய்வதெல்லாம்
சரி என்று
நினைப்போம்......ஆனால்
சரி தவறு
அவனுக்கு மற்றும்
வெளிச்சம்.....!
வாழ்வின் வெற்றி
எமது கையில்
இல்லை என்றாலும்
தோல்வி எமக்கென்று
இருக்கும்...!
ஏமாற்றினோமோ அல்லது
எமாற்றப்பட்டோமோ
என்பதில் தெளிவு
நமக்கு இருக்க வேண்டும்.!
வாழ்வின்
வெற்றிகள்
எமக்கு  சரியான
நோக்கில் கிடைத்திருக்க
வேண்டும்......!
காதல் கிரீடங்கள்
உரியவர்களுக்கு மட்டும்
சொந்தம்......! 
யாரும் இதை சொந்தம்
கோர முடியாது......!
நேசித்தவர்களும்
நேசிக்கப்பட்டவர்களும்
என்றும்
உரிமையாளர்கள்......!
கனவுகளால்
சிறைப்பிடிக்கப்பட்டவர்கள்
சிக்கிவிட்டார்கள்......!
அவர்களின் சத்தம்
கேட்கும் அளவிற்கு
இங்கு யாரும் இல்லை......!


          

No comments:

Post a Comment