Wednesday 4 April 2012

விதி..........

 
எனது காதல் வண்டிக்கு
காற்று போய்
விட்டது......!
ஓடவும் முடியாது
உருட்டவும் 
முடியாது.....! 
காற்றை பிடுங்கியது 
யார் என்று 
ஆய்வு செய்தேன்.....!
முட்களும் 
மறுத்து விட்டன ...
வீதியிடம்
கேட்டேன் ..
பயனில்லை....
காற்றிடம் 
நீதி கேட்டேன்....
விதியிடம்
கேட்கச்சொன்னது.....! 

No comments:

Post a Comment