Wednesday 18 April 2012

விழிச்சுமை

கனவுகளில்
கவிதை எழுதுங்கள்....
செல்லுமுன் 
எழுதுகோலை 
எடுத்து செல்ல 
தவறாதீர்கள்.......
மை தீர்ந்தால்
கண்ணீரைப் 
பயன்படுத்துங்கள் ....
தேவை ஏற்படின் 
கைக்குட்டையை 
தேடிப்பாருங்கள்.....
அப்போது தான்
தெரியவரும்
தொலைந்த காதலின் 
விழிச்சுமைகளை..........!  

No comments:

Post a Comment