விழிச்சுமை
கனவுகளில் கவிதை எழுதுங்கள்....
செல்லுமுன்
எழுதுகோலை
எடுத்து செல்ல
தவறாதீர்கள்.......
மை தீர்ந்தால்
கண்ணீரைப்
பயன்படுத்துங்கள் ....
தேவை ஏற்படின்
கைக்குட்டையை
தேடிப்பாருங்கள்.....
அப்போது தான்
தெரியவரும்
தொலைந்த காதலின்
விழிச்சுமைகளை..........!
No comments:
Post a Comment