Wednesday 8 February 2012

நீ....


சுவாசமே!
நீ பூக்களாக -மட்டும்
இருந்து விடு..!
முகர்ந்து கொள்ள
என் கவிதை வரும்...!
தினம்... கனவுகளில்
உன்னையே
சுவாசிக்கின்றேன்...!
மவுனங்களிலும்
என்
நினைவுகள்
சத்தமிடும்...!
கேட்பதற்கு
யுகங்களில்
யாருமில்லை....!
காரணம்
நீ இருப்பது
என்னுள் அல்லவா...!

No comments:

Post a Comment