நீ....
சுவாசமே!
நீ பூக்களாக -மட்டும்
இருந்து விடு..!
முகர்ந்து கொள்ள
என் கவிதை வரும்...!
தினம்
... கனவுகளில்
உன்னையே
சுவாசிக்கின்றேன்...!
மவுனங்களிலும்
என்
நினைவுகள்
சத்தமிடும்...!
கேட்பதற்கு
யுகங்களில்
யாருமில்லை....!
காரணம்
நீ இருப்பது
என்னுள் அல்லவா...!
No comments:
Post a Comment