Saturday 11 February 2012

மாயம்..

உன்
விழிகளுக்குள்
ஒளிந்து கொண்டேன்
கனவாக வந்தாய்...
கனவுக்குள்
ஒளிந்து கொண்டேன்..
பிறையாக 
மறைந்தாய்...!  

No comments:

Post a Comment