Saturday 25 February 2012

இரவுகள்


நினைவுகள்
இருக்கும் வரை 
மரணங்கள் இல்லை...!- இரவுகள்
 இறந்தாலும்-கலையாமல்
வருவேன்
கனவுகளில்.....!
                
காரணங்கள் 
சொல்வதற்கு
வாழ்வின் பயணங்கள்
காத்திருப்பதில்லை.....!
                
வரும்
ஒவ்வொரு நொடிகளும் 
மரணத்திற்கான 
முகவுரையே.....!
               
முடிந்தவரை
முகர்கின்றேன்
உன்
முடிவில்லா
கனவுகளை.....!
             

            


 

No comments:

Post a Comment