இருக்கும் வரை
மரணங்கள் இல்லை...!- இரவுகள்
இறந்தாலும்-கலையாமல்
வருவேன்
கனவுகளில்.....!
காரணங்கள்
சொல்வதற்கு
வாழ்வின் பயணங்கள்
காத்திருப்பதில்லை.....!
வரும்
ஒவ்வொரு நொடிகளும்
மரணத்திற்கான
முகவுரையே.....!
முடிந்தவரை
முகர்கின்றேன்
உன்
முடிவில்லா
கனவுகளை.....!
No comments:
Post a Comment