Wednesday 15 February 2012

நிலா மலர்

 
சிநேகமே...!
நீ
என் கவிதையா?...
இல்லை நீ-என்
கனவா?... 
வரும்
வார்த்தைகளால்
வலம் வந்தேன்..
கோர்த்தும் பார்த்தேன்...
விடைகளுக்கு
இங்கு எல்லாம்
கேள்விகளே
பதிலானது..!!!     

No comments:

Post a Comment