Sunday 12 February 2012

நிஜம்,,,,,,♥......

நிஜம்

விரல்களுக்குள்
சிறையான
கவிதை உனக்கு
தென்றல் அனுப்பும்
ஓலை இது.....
பூக்களை 
கைது செய்யுங்கள் 
தென்றலை
சிறையிலடையுங்கள்
நிலவினை
தூக்கிலிடுங்கள் 
கண்ணீருக்கு மட்டும்
பயந்து விடாதீர்கள்....
மதுரையை
எரிக்குமளவிற்கு 
இன்று அவர்களிடம்
கனவுகள்
இல்லை......! 

No comments:

Post a Comment