நிஜம்,,,,,,♥......
நிஜம் ♥
விரல்களுக்குள்
சிறையான
கவிதை உனக்கு
தென்றல் அனுப்பும்
ஓலை இது.....
பூக்களை
கைது செய்யுங்கள்
தென்றலை
சிறையிலடையுங்கள்
நிலவினை
தூக்கிலிடுங்கள்
கண்ணீருக்கு மட்டும்
பயந்து விடாதீர்கள்....
மதுரையை
எரிக்குமளவிற்கு
இன்று அவர்களிடம்
கனவுகள்
இல்லை......!
No comments:
Post a Comment