மலரே...!
உன் கனவுகளில்
வந்து
எனது கனவும்
கவிதை சொல்லும்...!
கவிதை சொல்லியே
தினம்-உன்னை
துயிலெழுப்பும்.....!
பூபாளமெல்லாம்-உன்
புன்னகையில்
பூக்குமென்று
அறிந்து தான்
செடியாக பலமுறை
தவமிருந்தேன்........!
பூத்தது என்னவோ
உண்மை தான் !
உதிரும்
காரணம் தான்
இன்னும்
புரியவில்லை....!
No comments:
Post a Comment