Sunday 26 February 2012

மலரே....!

 




மலரே...!
உன் கனவுகளில் 
வந்து 
எனது கனவும்
கவிதை சொல்லும்...!
கவிதை சொல்லியே
தினம்-உன்னை
துயிலெழுப்பும்.....!
பூபாளமெல்லாம்-உன்
புன்னகையில் 
பூக்குமென்று
அறிந்து தான்
செடியாக பலமுறை
தவமிருந்தேன்........!
பூத்தது என்னவோ 
உண்மை தான் !
உதிரும் 
காரணம் தான்
இன்னும் 
புரியவில்லை....!     
                 

No comments:

Post a Comment