Tuesday 21 February 2012

உயிரே

தென்றலுக்கு 
எதிராகத்தான்
வழக்கு
தொடர்ந்தேன்....
ஏன்
நீ
உதிர்ந்தாய்....?
நீ
உதிர்கையில்
ஏன்
நிழல்கள்
தாங்கியதை
நீ
அறிந்திருக்க
நியாயமில்லை.....!      

No comments:

Post a Comment