Thursday 23 February 2012

நிஜங்கள் ....

 
என்
எழுத்தை
நேசித்தவளுக்கு
என்
விரல்களின்
விண்ணப்பம்.....!
         *
நிஜங்களை
உணர்ந்து கொள்
என்
நிழலுக்குள்.......!
        *
உன்
உயிருக்குள்
என் உயிர் 
இருப்பது
இன்று கூட
தெரியாதிருக்கும்
உனக்கு........!
        *
என்
நினைவில்
கையெழுத்திட்டுப்பார்        
உன்
கண்களில்
கண்ணீர் வரும்........!
         *
உன் மனதை
தொட்டுப்பார் 
நான்
துடித்துக் கொண்டிருப்பேன்......!
         *  
     

No comments:

Post a Comment