என்
எழுத்தை
நேசித்தவளுக்கு
என்
விரல்களின்
விண்ணப்பம்.....!
*
நிஜங்களை
உணர்ந்து கொள்
என்
நிழலுக்குள்.......!
*
உன்
உயிருக்குள்
என் உயிர்
இருப்பது
இன்று கூட
தெரியாதிருக்கும்
உனக்கு........!
*
என்
நினைவில்
கையெழுத்திட்டுப்பார்
உன்
கண்களில்
கண்ணீர் வரும்........!
*
உன் மனதை
தொட்டுப்பார்
நான்
துடித்துக் கொண்டிருப்பேன்......!
*
No comments:
Post a Comment