Sunday 12 February 2012

நினைவுகள்

 
வானம் சிவந்திருந்தது 
உன் முகமாய்...
தொட்டு தொட்டு
எழுதினேன் ..
தொடமுடியாத
தொலைவில் 
நீ ....!

No comments:

Post a Comment