Saturday 11 February 2012

நிசப்தம்...

நீண்ட நினைவுப்பயணங்களில்  
என் எண்ணங்கள்
நிஜம் தான்.....
நிழல்
கொடுக்க ஏன்
மறுக்கிறாய்.....
கவிதை நீருற்ற
ஏன் 
மறந்தாய்.....

No comments:

Post a Comment