Wednesday 22 February 2012

விழிமொழிகள் ...

 

என்
கண்களை
விற்று-உன்
கவிதையை
வாங்கினேன்...!
               *
வாங்கிய கவிதையை
கனவினில்
ஆய்வு செய்தேன்...! 
             *
ஆய்வு
செய்ததால்
இன்று
கவிஞனாகிவிட்டேன்....!
            *
ஏனோ 
கவிதைகள்
மட்டும்
கண்களுடன் 
நின்று விடுகிறது....!
              *
உன்னைப்போலவே ......!! 
              *       

No comments:

Post a Comment